Thursday, March 7, 2013
























-          என்னதான் நவ நாகரிக உலகமாக மாறிகொண்டிருந்தாலும் பெண்களுக்கான அநீதிகளும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு சமீப கால சம்பவங்களே சாட்சி. நடக்கும் குற்றங்களுக்கு யார் காரணம் என்றாலும் பாதிக்க படுவது பெண்களே!!

-           ஒவ்வொரு ஆணும் பெண்களுக்கு உரிமை மட்டும் தந்தால் போதாது. பாதுகாப்பும்  தர வேண்டும்.  ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாள் என்பதை போல் பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஆண் இருக்க வேண்டும்
-          தந்தையாக,கணவனாகசகோதரனாக, நண்பனாக,வழிகாட்டியாக, நல்ல ஒரு துணையாக  இருக்க வேண்டும்

-          மகளிர் தினம் பெண்களுக்க மட்டும் அல்லாமல் பெண்ணை மதிக்கும் அனைத்து ஆண்களுக்காகவும் கொண்டாட படவேண்டும்

No comments:

Post a Comment